உழைப்பு எனும் மார்க்சின் மந்திரச் சொல்
“ஃபாயர்பாஹ் பற்றிய ஆய்வுரைகளில் (1845)” மார்க்சியக் கோட்பாட்டின் முதல் வரைவு மிகச் சுருக்கமாக வழங்கப்பட்டிருப்பதாக மார்க்சிய ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆய்வு முடிவுகளைச் சுருக்கமான “முடிவுரை”யில் சில பக்கங்களில் எழுதித் தந்து விட்டு, ஆய்வின் முழுவடிவை இனிதான் எழுத வேண்டும் என்ற நிலையில் மார்க்ஸ் நின்று கொண்டிருக்கிறார். மார்க்சியம் அவரது ஆயுள் முழுவதும் நமக்காக விரிவாக எழுதப்படுகிறது. ஃபாயர்பாஹ் பற்றிய ஆய்வுரைகளின் முதல் ஆய்வுரையின் முதல் வாக்கியம் கீழ்க்கண்டவாறு அமைகிறது. “ஃபாயர்பாஹின் பொருள்முதல்வாதம் உள்ளிட்டு இதுவரை இருந்து வந்திருக்கும் […]
உழைப்பு எனும் மார்க்சின் மந்திரச் சொல் Read More »